பாம்பும் ஏணியும் என்பது ஒரு பழமையான இந்திய பகடை உருட்டி விளையாடும் பலகை விளையாட்டு, இது இன்று உலகளாவிய ஒரு செம்மையான விளையாட்டாகக் கருதப்படுகிறது. இது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீரர்களால் எண்ணிடப்பட்ட, கட்டங்களுடைய ஒரு பலகை விளையாட்டில் விளையாடப்படுகிறது. பல "ஏணிகளும்" "பாம்புகளும்" பலகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன, ஒவ்வொன்றும் இரண்டு குறிப்பிட்ட பலகை சதுரங்களை இணைக்கின்றன. பகடை உருட்டலுக்கு ஏற்ப ஒருவரின் விளையாட்டு காயினை தொடக்கத்திலிருந்து (கீழ் சதுரம்) முடிவு வரை (மேல் சதுரம்) நகர்த்துவதே விளையாட்டின் நோக்கம் ஆகும், இது முறையே ஏணிகள் மற்றும் பாம்புகளால் உதவப்பட்டோ அல்லது தடுக்கப்பட்டோ நிகழ்கிறது.
உள்ளடக்கப் பரிந்துரைகள், போக்குவரத்து அளவீடு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் மற்றும் உடன் உடன்படுகிறீர்கள்.